யாழ்ப்பாணம் நெல்லியடியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த
புதியவருடம் பொருளாதார ரீதியாக சுப செய்திகளோடு பிறக்கவில்லை. பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவி எதிர்பார்க்கப்பட்டது போல ஆண்டின் இறுதிக்குள்
தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்படுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளதாக
நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சேவை இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக விசேட
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிரான பல்வேறு தரப்பினர் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா என்று பரவலாக அறியப்படும் மூத்த இடதுசாரி அரசியல்வாதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவியேற்றார். இதன்மூலம்
நாட்டில் இன்று(திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக
பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நாட்டை சரியான நேரத்தில் பொறுப்பேற்று ஜனாதிபதி உரிய திட்டங்களை செயற்படுத்திவருவதாக ஐக்கிய தேசியக் கட்சி
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை இயக்கப்படவிருந்த 6 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் 2 புகையிரத
2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பல மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில்
மனித உரம் என்று அழைக்கப்படுவதை அனுமதிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக நியூயோர்க் மாறியுள்ளது. ஒரு நபர் இப்போது அவரது மரணத்திற்குப் பிறகு அவரது
கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது என ஹர்ஷ டி சில்வா
QR குறியீடு கொண்ட சாரதி அனுமதி பத்திரத்தினை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
load more