உருமாறிய கொரோனா அலையைத் தடுக்க சர்வதேச விமான பயணிகளுக்கு நாளை முதல் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று 2019 ஆம் ஆண்டு சீனாவில்
சென்னை: தமிழக அரசே உழவர்களிடமிருந்து நேரடியாக பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து உழவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 28-ஆம் தேதி அதிமுக சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக
தெலுங்கு மொழி மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா இன்று காலை காலமானார். தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா. இவர் இதுவரையில்
இவ்வுலகத்தில் மிகப்பெரும் படைபலத்தோடு அரசாண்ட அரசர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்து பல்லாயிரம். தங்களின் அறிவுத் திறனால் உலகில் பல மாற்றங்களைக்
தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள 1895 கௌரவ விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு கலை மற்றும்
பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் முறை குறித்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளமானது தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு
தான் யார் பக்கமும் இல்லை என்றும் அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுவதாகும் வி. கே. சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கம் கருணை
புதுவையில் இலவச பொங்கல் தொகுப்புக்காக 17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாய் சரவணன்குமார் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்குவதால்
பொதுமக்களை இன்னல்களுக்கு உண்டாக்கி நடத்தும் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறாது என அதிமுக மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது நேற்றோடு முடிவுப்பெற்றது. இதில் விருதுகள் வழங்கப்பட்டன. சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபற்று
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தியாவில் நடத்தப்படும் ‘இந்தியன் பிரிமீயர் லீக்’
சென்னை: உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள்; தேசிய உழவர்நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் உழவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமக
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு நீர் ஆதாரங்களாக பூண்டி,
மார்கழி அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு
load more