ஜார்கண்டில் தாலி கட்டின மனைவியை ஆட்டை அறுப்பது போல அறுத்து பல துண்டுகளாக கூறுபோட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில்
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே, தனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வருகை தந்தார். மகாராஷ்டிர
மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடற்கரை
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாடேப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சரண் (35). இவரது மனைவி மாதவி (32). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2015-ம்
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ரோஜா, அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி
டெல்லியில் இளம்பெண்ணிடம் மொபைல் திருடிய இளைஞர் ஓடும் ரெயிலிலிருந்து தூக்கி வீசி கொலை செய்யப்பட்டார். டெல்லிலிருந்து அயோத்தியா சென்று
இந்தியாவில் இதுவரை செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி மைல்கல்லை எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். உலகம்
இந்தியா என்றாலே ஊழலும், மோசமான சாலைகளும் தான் நினைவுக்கு வருவதாக இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், விஜயநகரம்
பிரதமர் மோடி அரசு, 'தீவிரவாதத்திற்கு எதிரான ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கை'யைக் கொண்டுள்ளதாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்
இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன், சீனாவுக்குத் திரும்புவதில் எந்த பயனும் இல்லை என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்கிறது என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான
குருகிராமில் சிறுநீர் கழிக்க இறங்கிய இளைஞரிடம் இருந்து கத்தி முனையில் மெர்சிடிஸ் காரை கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது. டெல்லியை சேர்ந்த நபர்
கடந்த 11ந் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில்
கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்த போரில் இந்தியா சார்பில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த நாயக் அந்தஸ்து பெற்ற
ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.500 ஆக குறைக்கப்படும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
load more