கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு மணி நேரம் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்புகள் சற்று முன்பு
சில முக்கிய மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்
தமிழகத்தில் தற்போது கான்க்ரீட் மற்றும் தார் சாலைகள் போடப்பட்டு வரும் நிலையில் தற்போது அதற்கு மாற்றாக புதிய சாலையை போட சென்னை மாநகராட்சி
சென்னை மா நகர பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு வரும் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் இலவச பேருந்து பயண டோக்கன்களை பெறலாம் என்று போக்குவரத்துக் கழகம்
டிசம்பர் 20,21 ஆல் தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய் 15 வது இடம் பிடித்துள்ளார்.
ராசிபுரம் அருகில் ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.1 கோடி இழந்த நபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி நாட்டிற்கே அவமானம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி
திருமலையில் உள்ள குண்டூர் பகுதியில் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால், மனைவிக்கு எச். ஐ. சி ஊசி போட்ட கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுகர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், சின்னத்திரை நடிகர் விஜயனை போலீஸார் இன்று கைது செய்தனர்.
சிலி நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில் 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டி எம்சிசி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்ககள் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் தன்
அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
load more