சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபாங்கர் தத்தாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் சர்வதேச அழகி போட்டி நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் வெற்றி பெற்றார்.
வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் நினைவாக தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி
ஒரு பழங்கால நீதிக்கதையில் இதுபோன்று வரும், 'ஒரு நரி திராட்சை தோட்டத்திருக்குள் சென்று திராட்சை பழங்களை சாப்பிட ஆசைப்பட்டு சென்று எட்டி எட்டி
நம்முடைய பாரம்பரிய மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் விளங்குவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்.
நமோ ஹாக்கி போட்டியில் இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா சம்ரித்தி நெடுஞ்சாலைத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
மூக்கு வழியாக செல்லும் கொரோனா தடுப்பு மருந்து மருந்தை கண்டுபிடித்த பாரத் பயோடெக் மத்திய அரசிடம் வைக்கும் வேண்டுகோள்.
கோடை காலத்தில் அதிகபட்ச மின் தேவை 24 இருக்கும் அவற்றை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை.
இஸ்லாமிய மக்களை என்னுடைய சகோதரர்களாகவே பார்க்கிறேன் எதிர்காலத்திலும் அவ்வாறு பார்ப்பேன் என்று கூறி கர்நாடக பா. ஜ. க எம். எல். ஏ ஓட்டு கேட்கும்
கண்ணகி கோட்டை விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கான முயற்சியை அரசு செய்து வருகிறதா?
கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரர் ரெனால்டோ தான் விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 15 கோடி அளவில் திருட்டு நடந்து இருப்பது அம்பலமாக இருக்கிறது.
39-வது இந்தியா-இந்தோனேஷியா கடற்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
தமிழக விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்ட காலக்கேடு நீடிக்கப்பட்டு இருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.
load more