சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துகிறார். பன்னீர்செல்வம் தனது
சென்னை: அக்டோபர் 1 முதல் டிசம்பர் 5 வரையான காலத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில்
நாகை: தேவங்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழையால் 300 ஏக்கர் பயிர்களில் நீர்சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைத்துள்ளனர். மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள
புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட சத்துணவு முட்டை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 293 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, வாரம் 2
சென்னை: ஜி-20 பூர்வாங்க ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்பதில் பெருமையும் மகிழ்ச்சையும் அடைகிறேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்
நெல்லை: செட்டிகுளத்தில் தினேஷ்குமார் தற்கொலை செய்த நிலையில் அவரது நண்பர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்த
சென்னை: மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி 15ல் தொடங்குகிறது. சென்னை பசுமை வழிசாலையில் இருந்து அடையாறு
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சர்வதேச ஒப்பந்தம் கோரியது. விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என
குஜராத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் பிற
மதுரை: மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ரூ.34 கோடிக்கு விற்பதாக மோசடி செய்த கொடைக்கானல் பாஜக நகர தலைவர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.
ஒடிசா: ஒடிசா அருகே வங்கக்கடலில் இன்று காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் தரையில் இருந்து 10 கி. மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த
மதுரை: மதுரையில் விஏஓ தேர்வுக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் லீக் ஆன விவகாரத்தில் வட்டாச்சியர் பணியிட மற்றம் செய்துள்ளனர். கவனக்குறைவாக
பொன்னேரி: பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 4 பேர்
வேலூர்: நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில்
குஜராத்: குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார். காந்தி நகரில் ஹீரா பென் சக்கர நாற்காலியில்
load more