'அரசு கேபிள் டிவி முடக்கப்பட்டது தனியார் நிறுவனங்கள் செய்யும் சதியா?' என அரசு கேபிள் டி. வி ஆபரேட்டர்கள் கொதித்துள்ளனர்.
'முதல்வர் ஸ்டாலினின் ஆளுமைத்திறன் கேள்விக்குறியாக உள்ளது' என டி. டி. வி தினகரன் விமர்சித்துள்ளார்.
'பயங்கரவாதத்திற்கு அலட்சியம் ஒரு பதிலாக இருக்க முடியாது' என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காந்தாரா திரைப்படம் இன்று ஓ. டி. டியில் வெளியாக இருக்கிறது.
அரசு பள்ளி ஆதிதிராவிடர் விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது என்று மாணவர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.
காரைக்கால் மீனவர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் நன்றி கூறினார்.
தோனி விராட் கோலி செய்கிறாத சாதனையை தற்பொழுது ஹர்திக் பாண்ட்டியா செய்து இருக்கிறார்.
தமிழக அரசு கண்டித்து சீர்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தி. மு க ஆட்சியில் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டதா? கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம் நடத்தி தற்போது கைது நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளார்கள்.
தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை பயோபிக் படமாக எடுக்கவிருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
நூறு ஆண்டு பழமையான கோவிலில் தற்பொழுது உண்டியல் உடைக்கப்பட்டு நகை திருடப்பட்டது.
வேலூர் அருகே கோவிலின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி வெயில் முதலியவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் அடைகிறார்.
போதையில் மது பாட்டிலுடன் பள்ளிக்கு சென்ற மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அவர் விசேஷ உணவுகள் சாப்பிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன
load more