கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி பெண் கருகலைப்பு மருந்தினை உட்கொண்டதால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் மா.
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு உள்ளிட்ட படங்களுக்கு இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர்
2008 மற்றும் 2012-ல் அடுத்தடுத்த யூரோ கோப்பைகளை வென்றதற்கும் காரணமாக இனியஸ்டாவே திகழ்ந்தார். அவரைப் பற்றி பார்ப்போம்… முதல் உலகக்கோப்பையை கையில்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஒப்புதல் பெற்றே யூடியூப் சேனல்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் நேர்காணல் அளிக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில
இராணி மேரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று அதற்காக சிறை சென்றது மறக்க முடியாத நிகழ்வு என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் ஆறு மாத காலத்திற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் வெளிநாடு மற்றும்
நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலை சம்பவங்களால் அந்த மாவட்ட மக்கள் பதற்றத்துடனும், அச்சத்துடனும் உள்ளனர். நெல்லை மாவட்டம்
சுய விளம்பரத்துக்காக தனது வீட்டு வாசலில் தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம்
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மத்திய அரசு துறைகளிலும் 18 மாதங்களில் (ஒன்றரை
தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது என தெரிவிப்பது வேதனை அளிக்கிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
வீட்டை இடித்து மக்களை தாக்கி, அரிசி மற்றும் உணவு பொருட்களை சாப்பிடும் மேக்னா யானையை பிடிக்கும் தீவிர முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
வரும் 100வது சுதந்திர தினத்தில் இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றம் பெற்று வல்லரசாகவும் வளர்ச்சி அடையும் என்பது உறுதி என எல். முருகன் பேசினார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரை மாற்றக் கோரி பல்வேறு இடங்களில் காங்கிரஸார் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில்
load more