கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை. ரேஷன் அரிசி கடத்தல் என அங்கு பல தவறுகள் நடப்பதாக நிதி துறை அமைச்சர் தியாகராஜன் கருத்து
என்னை கேட்காமல் மோடி திட்டத்தில் வீடு கட்டக்கூடாது. நான் தான் கவுன்சிலர். உன் வாயை உடைப்பேன் என, ஒரு இளைஞருக்கு மொபைல் போனில் மிரட்டி சர்ச்சையில்
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியினால் தொடங்கப்பட்ட காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு சத்குரு பாராட்டு.
கரோனரி ஸ்டெண்ட் எனப்படும் உயிர் காக்கும் சாதனம் அத்யாவசிய மருந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
டிசம்பர் மாத இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி. கே. சிங் ஆய்வு செய்தார்.
இன்று முதல் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் தொடக்கம் பல்துறை வல்லுநர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்
கர்நாடகா மங்களூரில் நடைபெற்ற தீவிரவாத குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள இளைஞனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருக்குறுங்குடி கோவிலுக்கு குடும்பத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சென்ற புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மங்களூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக குண்டு விடுப்பு நிகழ்த்திய ஷாரிக்கிடம் என். இ. ஏ போலீசார் விசாரணை நடத்தினர்.
கே. எஸ். அழகிரியை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என டெல்லியில் புகார் மனுவோடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகாமிட்டு உள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கால் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வரும் பூஜா ஹெக்டே மீண்டும் நடிக்கவிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 150 வது திரைப்படமான பாபா மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாக இருக்கிறது.
கும்பகோணத்தில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
சர்வதேச திரைப்பட விழாவில் 40 சதவீத படங்கள் பெண்களால் இயக்கப்பட்டவை அல்லது பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டவை.
பட்டாசு வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட பொறி அம்மன் கோவில் கோபுரத்தில் தீயை ஏற்படுத்தியது.
load more