தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கும், தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் தி. மு. க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமிடையே பனிப்போர் நிலவி வருகிறது. ஆளுநர்
கொரோனா தொற்றின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்தது. அதை தொடர்ந்து, இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நீடித்துவருகிறது.
தஞ்சாவூர் அருகே விவசாய நிலங்களை கையக்கப்படுத்தி புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாழை தார், வாழை இலை, நெற்கதிர்கள், நாற்றுக்கட்டு
சேலம், இளம்பிள்ளை அருகே உள்ள ஏழு மாத்தனூரைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் திருட்டு வழக்கில் சங்ககிரி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக
வேலூர் சி. எம். சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மாணவர் விடுதி, பாகாயம் பகுதியில் இருக்கிறது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் ஜூனியர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர தி. மு. க சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில்
பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, தனது ஆரம்ப காலங்களிலிருந்து நிறைய கேலிகளையும், தன்னைப் பற்றிய பொய்யான தகவல்களையும் பலர் பரப்பி
சேலம், ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் சுமார் 10 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை ஊரின் மையப்பகுதியில் செயல்பட்டு வருவதால்,
தமிழ்நாட்டில் எப்படியாவது அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற
ஈரோடு, சோலார் பகுதியில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு
விழுப்புரம் மாவட்டம், முகையூர் அருகே உள்ள சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவருக்கு திருமணமாகி, 4 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு
கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்திலுள்ள குடாதினி என்ற நகரத்தில் வசிப்பவர் ஓம்கார் கவுடா. இவர் மகள் மாற்று சாதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து
கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மாணவன் 11-ம் வகுப்புப் படித்து வந்தான். அவனது நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படவே, பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை
உத்தரப்பிரதேசத்தில் திரைப்பட பாணியில் தன்னைப் போன்ற உருவமைப்பைக் கொண்ட ஒருவரைக் கொலைசெய்து, தான் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளிலிருந்தும்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி (நாளை) நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா தமையிலான
load more