சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் மேற்கூரையை உடைத்து பழரச கடையில் திருடிய நபர்கள், அவசரத்தில் அவர்கள் கொண்டு வந்த, போதை மாத்திரைகளை விட்டு
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலூசி மீது அடையாளம் தெரியாத நபர் சுத்தியலால் தாக்கினார். இந்த தாக்குதலில்
உலகிலேயே மிகவும் உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலம், நாத்வாராவில் இன்று திறக்கப்பட உள்ளது. இதன் உயரம் 369 அடியாகும். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில்
தங்கம் விலை தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 3 நாட்களில் சவரனுக்கு ரூ.480 சரிந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 30ரூபாயும், சவரனுக்கு 240
இலவசங்களை ஒழுங்குமுறைப்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை. தேர்தல் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தி, தேர்தலை சுதந்திரமாகவும்,
குஜராத் காந்தி நகர்- மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறையாக இன்று கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. அக்டோபர்
சமாஜ்வாதிக் கட்சி எம்எல்ஏ ஆசம் கான் மீதான வெறுப்புப் பேச்சு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, உத்தரப்பிரதேச
2021ம் ஆண்டில் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முந்தை ஆண்டைவிட 18சதவீதம் அதிகரித்து 21.40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக
திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் ஐபிஆர்சி மையத்தில் மிகப்பெரிய ராக்கெட்டான எல்விஎம்3-எம்3 (LVM3-M3) ராக்கெட் எஞ்சினின் முக்கியப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ட்விட்டர் கணக்கில் இணைந்துள்ளதாக வந்துள்ள செய்தி நெட்டிஸன்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசின் சாதனை, பரிசு என்ன என்று கேட்டால் இளைஞர்களுக்கு வேலையில்லை என்பதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள்
சென்னை, திருமுல்லைவாயல் பகுதியில், சிறுமியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய இரு பெண்கள் உட்பட ஆறுபேரை போக்சோவில் கைது செய்யப்பட்டனர். சென்னை,
சென்னை, ஐஸ் அவுஸ் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து, பொட்டலம்போட்டு, கஞ்சா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். பொட்டலம் போட்டு இளைஞர்களுக்கு
சென்னை, திருவல்லிக்கேணியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 வெளிநாட்டு சிகரெட்டுகள், 69 ஐபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை,
சென்னையில் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக மூன்று நாட்களில், 6,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
load more