தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்கத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.421 கோடிக்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 நாட்களாக
பெங்களூரில் பூட்டிய வீட்டில் கதவை உடைத்து சென்ற திருடன் வயிறு முட்ட மது அருந்திவிட்டு, உணவு சமைத்து சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் கோலமாவு கோகிலா, ஜாம்பி
ஒரு சாப்பாடு வாங்கினால் இன்னொரு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தை நம்பி ரூ.8.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார் மும்பையை சேர்ந்த பெண். வளர்ந்து வரும்
சிட்ராங் புயல் நாளை அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலின் தெற்கு
நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் 12 மணி நேரம் கோயில் நடை சாத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனிடையே நாளை மாலை 5.11
செங்கல்பட்டு அடுத்த திருக்கழுக்குன்றம் அருகே ஃபாஸ்ட்புட் ஓனரை போதை ஆசாமிகள் சரமாறியாக தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆண் தேவதை படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள்
அதிமுக எனும் குருவி கூட்டை ஓபிஎஸ் கலைத்தார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்
கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை தொடரலாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Indigo Airlines நிறுவனத்தில் காலியாக உள்ள CUSTOMER SERVICE EXECUTIVE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு,
Indigo Airlines நிறுவனத்தில் காலியாக உள்ள SECURITY காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித்
தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி கடந்த மாதம் ஜீன் 9-ம் தேதி திருமணம்
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம்
load more