10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக, 75 ஆயிரம்
பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட தானியங்களின் விலை உயர இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலர் ரோகித் சிங்
பீகார் மாநிலம் போஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிறுவன் தயா குமார் (12). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அரையாண்டு
வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (22.10.2022) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும்
அரசு ஊழியர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்று பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது
அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில்
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று
தீபாவளியை முன்னிட்டு நாளை 23-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாகோடு தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெறில் ஹெர்மன். இவரது மனைவி பியான்ஷா. இந்த தம்பதியருக்கு அற்றி
இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் டெங்கு பரவல் அதிகம் உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள
ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் துருல லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த பவன் கல்யாண் (24) என்பவரும், ஜங்காரெட்டிகூடத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ்
கர்நாடகாவில், குண்டும் குழியுமான சாலைகளின் நிலையை கண்டித்து, சாலையில் தேங்கி இருந்த வெள்ள நீரில் மக்கள் குளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐதராபாத் நகரில் காதர்பாக் பகுதியில் வசித்து வந்த மருத்துவர் சையது நிசாருதீன் (26), உம்மி மொகிமீன் சைமா (22) ஆகிய இருவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு
load more