தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் என ஆளுநர் தமிழிசை பேட்டி. கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை
கேரளா எர்ணாகுளத்தில் இருந்து பள்ளி மாணவர்களை நீலகிரிக்கு சுற்றுலா அழைத்து வந்த பள்ளி பேருந்து அரசு பெருந்துடன் மோதியதில் மாணவர்கள் உட்பட 9 பேர்
தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் நோடல்
4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை. மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தால்
ஹரியானாவின் யமுனா நகரில் நடைபெற்ற தசராவின் முக்கிய நிகழ்வான ராவண வதத்தில், 80அடி ராவணன் சிலை கீழே விழுந்து 6பேர் காயம். நவராத்திரியின் 9ஆம் நாள்
தேசிய விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் தமிழ்நாடு 4-வது இடத்துக்கு முன்னேற்றம். 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில்
செல்போன் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மகனின் இழப்பாய் தாங்க இயலாமல் தந்தையும் தற்கொலை. இன்று குழந்தைகள்
கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம். கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி
தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள்
அக்.9-ம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு. காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து
ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என ஜேசிடி பிரபாகர் கூறிய கருத்து குறித்து கே. பாலகிருஷ்ணன் ட்வீட். ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள்
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலுள்ள மால் ஆற்றில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
அக்டோபர் 15 -ல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு. இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி
முதல்வர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த கனிமொழி எம். பி. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும்
மத்திய அரசு எல்லா திட்டத்திற்கும் பிரதான் மந்திரி திட்டம் என பெயர் வைத்து கொள்கிறது . ஆனால் அதற்கான நிதியில் பெரும்பகுதியை மாநில அரசு தான்
load more