சென்னை, செப்.28 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் நேற்று (27.9.2022) உயிரிழப்பு எதுவும் இல்லை சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 537 பேருக்கு கரோனா
சென்னை, செப்.28 தமிழ்நாட்டில் மொத்தம் 73,99,512 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாவட்ட, மாநில
சென்னை, செப்.28 குழந்தை தொழி லாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண் டும் என்று தொழிலாளர் நலத்துறை
சென்னை,செப்.28- தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
சென்னை,செப்.28- தமிழ்நாடு அரசு நேற்று (27.9.2022) வெளியிட்டுள்ள தகவல் வருமாறு, சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாகத்
சென்னை, செப்.28 பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர்
மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்மும்பை,செப்.28- மோடி தலைமையி லான ஆட்சியில், கடந்த ஆறேழு ஆண்டுகளில் தேர்தல் ஆணையத் தின் நேர்மை பெரும் கேள்விக்
சென்னை,செப்.28- எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதன் எதிரொலி யாக சென்னை முழுவதும் உள்ள பெரியார், அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலை களுக்கும்
திருச்சி மாவட்டத் தலைவர் மானமிகு ஆரோக்கிய ராஜ் அவர்களது தாயார் திருமதி இருதயமேரி அவர்கள் (வயது 84) உடல் நலக் குறைவினால் மறைந்தார் என்பதை அறிந்து
ஆ. இராசா இப்படிப் பேசலாமா? "அத்திரிபாச்சா கொழுக் கட்டை!" என்று துள்ளிக் குதித்த கூட்டம் கடைசியில் ஆ. இராசா வழிக்கே வந்து சலாம் போட்டு விட்டது. நேற்று
தினமலரில் உங்கள் இடம் என்ற பகுதியில் ஒரு கடிதம் வரும். அதனை எழுதியவரின் பெயர், ஊர் எல்லாம் இருக்கும். அதே கடிதம் அதன் காலைக் கதிர் ஏட்டில் வெளிவரும்.
மின்சாரம்சாரை விறுவிறுத்தால் அது யாரையோ கூப்பிடுமாம். அந்தப் பட்டியலில் 'தினமலருக்கு' முதலிடத்தைக் கொடுத்து விடலாம்.'இது உங்கள் இடம் என்ற பகுதி' -
நாகப்பட்டினம் நகர திராவிடர் கழக தலைவரும், கழகக் காப்பாளர்களில் ஒருவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான நாகை மா. குஞ்சுபாபு (வயது 93) அவர்கள்
புதுடில்லி, செப்.28- உயர்ஜாதி ஏழைகள் அல்லது முன்னேறிய வகுப்பில் பொரு ளாதாரத்தில் நலிவடைந்தோர் அல்லது முற் படுத்தப்பட்ட வகுப்பில் ஏழைகள் எனப்படு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.9.2022) தலைமைச் செயலகத்தில், பதிவுத்துறை சார்பில் அதிக ஆவணங்கள் பதிவாகும் நூறு சார்பதிவாளர்
load more