இந்தியா குறித்து பாரபட்சமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கலாசார காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது சகோதரனின் உடலின் மீது தனது கூந்தலை வெட்டி எறிந்து
சென்னையில் இருந்து இன்று டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுகிறார். தமிழக ஆளுநர் ஆர். என்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட
அ. தி. மு. க. தலைமை அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகளை அ. தி. மு. க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். சென்னை கடந்த ஜூலை 11-ம் தேதி
மாநில அளவிலான முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனை குழுவிற்கு அலுவல்சாரா உறுப்பினராக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்
புதுக்கோட்டை மாவட்டம், வன்னியம்பட்டி மற்றும் கடையக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஹோல்ஸ் ஒர்த் அணைக்கட்டின் வலதுப்புற கால்வாய்ப் பகுதியில் சுமார்
பருவமழையை எதிர்கொள்ள அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் வாழ்வோம் வாழ்விப்போம் என்ற ஒன்றிணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2004-2007-ம் ஆண்டு மதுரை
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் எப்போது என்பது குறித்து ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். செனனையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலை சென்னை – திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பு. மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த, காட்டுநெமிலி கிராமப் பகுதியின் வழியாக விருத்தாச்சலம் செல்லக்கூடிய புறவழிச் சாலையில் சாலையின்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலும் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ. ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
load more