70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பிரிட்டன் மக்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தார். அவரது உருவப்படங்களை நாணயங்கள்,
வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அரசர் சார்ல்ஸ் நாட்டு மக்களுக்குத் தனது முதல் உரையை நிகழ்த்தினார். செப்டம்பர் 8, வியாழக்கிழமை அன்று அவரது தாய்
ராணியின் விளையாட்டுத் துறை மீதான ஆர்வத்தை நினைவுகூறும் படங்கள்
புதிய மன்னர் சார்ல்ஸின் மனைவியான கமில்லா, இளம் வயது முதலே அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். 17 ஆண்டுகளாக அவருடைய மனைவியாக இருக்கும் கமில்லா,
லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வில் மூன்றாம் சார்ல்ஸ் ஐக்கிய ராஜ்ஜியத்தின் மன்னராக முறைப்படி பிரகடனம்
அவர் பிரிட்டனுக்கு வெளியே ஓய்வு எடுப்பது என்பது மிக அரது. வெளிநாட்டுக்குப் பயணம் செய்தால் அது வேலை என்றுதான் பொருள். அவரது வெளிநாட்டுப் பயணங்கள்,
ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியா வந்தபோது, அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அந்த பயணத்தின் போது இளவரசர் பிலிப்பும் அவருடன்
மூன்றாம் சார்ல்ஸ் - ஐக்கிய ராஜ்ஜியத்தின் புதிய மன்னர் குறித்து மேற்கொண்டு தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பார்க்கவும்.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசராகியுள்ள மூன்றாம் சார்ல்ஸ் தமது முதல் உரையை ஆற்றியுள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, உலகம் முழுவதும் இருந்து மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் வின்ட்சர் கோட்டைக்கு வெளியே
ராயல் டீசைடில் உள்ள பால்மோரலில் உள்ள தனது வீட்டின் மீதான ராணியில் காதல் அனைவரும் அறிந்ததே. அவர் பெரும்பாலும் கோடைக் காலங்களை அவரது கணவர் பிலிப்
லண்டனில் ஃப்ரையரி கோர்ட்டுக்கு மேலே உள்ள பால்கனியில், கார்ட்டர் கிங் ஆப் ஆம்ஸ் சென்று மூன்றாம் சார்ல்ஸ் அரசராகும் பிரகடனத்தை வாசித்தார்.
load more