ராகுல் காந்தி எம். பி., வருகிற 7-ம் தேதி தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிliருந்து தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம்
`பொருள்கள் களவு போய்விடுமோ' என திருடனுக்குப் பயந்து, பீரோவுக்கு மின்சாரம் கொடுத்து வைத்திருந்த பெண்மணி ஒருவர், அதே பீரோவைத் தொட்டு மின்சாரம்
தி.மு.க தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நேற்று திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடைபெற்றது. போடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை தமிழக அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் அதிமுக, தற்போது ஓபிஎஸ்,
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைய முக்கிய காரணமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தி. மு. க தலைவராக இன்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தி. மு. க தலைவராக மு. க. ஸ்டாலின்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இருக்கிறது பூதலாபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவர் மனைவி ராஜாமணி. இவர்களுக்கு
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ம. தி. மு. க பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில், ம. தி. மு. க. பொதுச்செயலாளர் வைகோ எம். பி, அவர் மனைவி
கீழ்திசைநாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட டீசல் விற்பனை நீண்ட நாள்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல விசைப்படகுகளுக்கு இந்த
அதிமுக-வில் உட்கட்சிப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், தன் குழந்தைகளுக்காக ஸ்விக்கியில் ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்திருக்கிறார். குழந்தைகள்
திருவாரூர் மாவட்டம், கொராடாச்சேரி அருகே எண்கண் கிராமத்தில் ஏராளமான கதண்டுகள் படையெடுத்திருப்பதால், இந்தப் பகுதி மக்கள் கடந்த பத்து நாள்களாக
ஞாயிற்றுக்கிழமையான இன்று நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சிகரத்திலிருந்து பள்ளத்தாக்குகளை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக கண்டு
டெல்லி அருகில் உள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா இடையே நெடுஞ்சாலையில் எம்ரால்டு கோர்ட் என்ற பெயரில் குடியிருப்பு வளாகம் ஒன்றை சூப்பர்டெக்
load more