இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக அத்தியாவசிய பயணங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு
8 வயது குழந்தையை கால்வாயில் வீசியதாக கூறப்படும் கிராம சேவை உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
வவுனியா கணேசபுரம் பகுதியில் மின்கம்பியில் சிக்குண்டு காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்
கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல பிரதேசத்தில் இளம் இராணுவ கமாண்டோ ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாயத்துள்ளார். தனது காதலை கேலியாக எண்ணிய
17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர்
புத்தளம் சிலாபத்திலிருந்து கற்பிட்டி பகுதிக்கு அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக பெற்றோலை லொறியொன்றில் கொண்டு செல்ல முற்பட்ட இருவர்
17,000 க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் முன்னணி முச்சக்கர வண்டி விநியோகஸ்தரான தனியார் நிறுவனம் மின்சார முச்சக்கர வண்டியை (16) அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச வளர்ச்சிக்கான
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக
இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்காக 120 ரூபா அறவிடப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர
கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் இன்று அவர் கைதுசெய்ப்பட்டார். 2007ஆம் ஆண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் பலவந்தமாக
பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 16 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காக்கியுள்ளனர். சம்பவத்தில் 14 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் இவ்வாறு
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இந்திய வியாபாரிகளால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறு தொழில் வியாபாரிகளை நசுக்கும்
கடந்த ஆறு நாட்களாக மசகு எண்ணெயை தரையிறக்காமல் கப்பல் ஒன்று கடலில் காத்திருப்பதாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 12 ஆம் திகதி சுமார் 100,000
இந்தியாவின் பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர்
load more