ஆகஸ்ட் 4-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி எந்த விதமான முன்னறிவுப்புமின்றி கோயிலை அகற்றுவதற்கு வந்துவிட்டார்கள்.
ஒரு பொண்ணு ஒரு முடிவு எடுக்கறதுக்கு, அவ மட்டுமே காரணம் இல்ல... அவளோட வசதி, அவளுக்கு அக்கம் பக்கம் இருக்கறவங்க பேசற பேச்சு, அவளோட சூழல்னு எல்லாமேதான்
கொடியேற்றுவது தொடர்பான விதிகள் முன்பு இருந்ததை விட தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், நீங்கள் கொடியேற்றும் போது இந்த 10 அம்சங்களை கட்டாயம்
கூகுள் மேப் செயலி உதவியுடன் குடுபத்தோடு பயணம் செய்த மருத்துவர் ஒருவரின் கார், இரவில் ஓடையில் இறங்கியுள்ளது. அவர்கள் தப்பியது எப்படி?
“பின்லேடனை பிடிக்கவும் கொல்லவும் அவரது தலையை பனிப் பெட்டியில் கொண்டு வரவேண்டும்" என்று 9/11 தாக்குதலைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம்
SSLV-D1 பணியானது 135 கிலோ எடையுள்ள EOS-02 என்ற செயற்கைக்கோளை, சுமார் 37 டிகிரி சாய்வில், பூமத்திய ரேகைக்கு சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள குறைந்த புவி
நடிகை மல்லிகா ஷெராவத்துடன் பிபிசி இந்தி நடத்திய ஒரு நேர்காணலில், இதுவரையிலான தனது திரைத்துறை தொழில் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய தேசிய கொடியை அடையாளப்படுத்தும் மூவர்ணத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடைகள் சில கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், இந்த ஆடையை
தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணை வளையத்தில் அந்த நிதி நிறுவனம் உள்ளது. அதன் இயக்குநர்கள் தலைமறைவாகி விட்டனர். அதனால்
இந்தியாவுக்காக விளையாடிய அச்சந்த ஷரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறுகிறார்கள். இது இன்றைய போட்டிகளில் இந்தியா
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது
இவர்தான் கோடா சின்னாளம்மா. இவருக்கு வயது 75. இவர் பெரிதாக படிக்கவில்லை. ஆனால், இப்போது 100 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசனம் வசதி தரும் ஒரு தடுப்பணை
நீரிழிவு நோயாளிக்கு இன்சுலின் தேவைப்படுவது போன்று, மனச்சோர்வுக்கான மருந்து அவருக்குத் தேவைப்பட்டது என்ற கூற்று எந்த மருத்துவச் சான்றுகளின்
இலங்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதி அளித்துள்ளார்.
கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய சுற்றுலா தலங்களில் வனத்துறையினர் தொடர்ச்சியாக ரோந்துப்பணியில் ஈடுபட்டால் மட்டுமே அத்துமீரும் நபர்களை
load more