தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 7வது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 186 நாடுகள் இடையிலான 44-வது செஸ் ஒலிம்பியாட்
இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் உருவாகிவிட்டது என்று காங்கிரஸ் எம். பி. யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி
133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை நிறுவியவருக்கு 134 அடியில், உலகத்தரத்தில் “பேனா சின்னம்” அமையவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து 135 அடி
என்எல்சி இந்தியா நிறுவனம் புதியதாக தேர்வு செய்துள்ள 299 பொறியாளர்களின் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு அட்டையை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள அரசு
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல்
கச்சநத்தம் மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம்
நாட்டில் 5ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்? என மதிமுக பொதுச் செயலரும் எம். பி. யுமான வைகோ கேள்விக்கு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்
சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 70 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா
இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை திறக்கும் விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்வார் என ஆர்வமாக இருப்பதாக அந்நிகழ்வை ஒருங்கிணைக்கும் சந்தான பீர் ஒளி
சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில் 33வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. நாடு
திருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு தொடங்குகிறது. 4 நாட்கள் வரை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், கூட்டணி
load more