www.viduthalai.page :
 லிங்காயத் தலைவர்களுடன் சந்திப்பு - பிஜேபியை வீழ்த்த காங்கிரஸ் ஒன்றுபடுகிறது : ராகுல் காந்தி தகவல் 🕑 2022-08-04T15:22
www.viduthalai.page

லிங்காயத் தலைவர்களுடன் சந்திப்பு - பிஜேபியை வீழ்த்த காங்கிரஸ் ஒன்றுபடுகிறது : ராகுல் காந்தி தகவல்

பெங்களூரு,ஆக.4 கருநாடகத்தில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் குழுவின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி

 தண்டோரா போடுவதற்குத் தடை  அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது 🕑 2022-08-04T15:21
www.viduthalai.page

தண்டோரா போடுவதற்குத் தடை அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

அரசின் பல்வேறு துறைகள் சார்பான அறிவிப்புகளுக்குத் தண்டோரா போடுவது கடுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மீறி ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை

 முத்தமிழ் அறிஞர் நினைவை பறைசாற்றும் 134 அடி உயர பேனா சின்னம் 🕑 2022-08-04T15:18
www.viduthalai.page

முத்தமிழ் அறிஞர் நினைவை பறைசாற்றும் 134 அடி உயர பேனா சின்னம்

வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டக் கூடியதுசெங்கோலை விஞ்சியது கலைஞரின் எழுதுகோல்!தமிழ்நாடு அரசு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவது மிகப்

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (9) 🕑 2022-08-04T15:27
www.viduthalai.page

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (9)

புரட்சிக் கவிஞரிடம் மற்றவர் வியக்கும் ஒரு தனிப் பண்பு - எளிதில் எவரது அய்யத்தையும் தீர்க்கும், விளக்கம் தரும் வியத்தகு கொள்கை விளக்க

 இதற்குப் பெயர் ஊழல் இல்லையா? 🕑 2022-08-04T15:33
www.viduthalai.page

இதற்குப் பெயர் ஊழல் இல்லையா?

பந்தல் கண்ட் விரைவுச்சாலை என்ற பெயரில் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் 296 கி. மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலை மோடியால் திறந்து வைக்கப் பட்டது. சில

 காட்டுமிராண்டி மொழி 🕑 2022-08-04T15:32
www.viduthalai.page

காட்டுமிராண்டி மொழி

'தமிழ்' காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் - இன்றைக்கும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கங்களில் இருந்து வந்தோமோ அவற்றில்தாமே இன்னும்

 பிற இதழிலிருந்து...  விசனப்பட வேண்டிய விசித்திர தீர்ப்பு! 🕑 2022-08-04T15:30
www.viduthalai.page

பிற இதழிலிருந்து... விசனப்பட வேண்டிய விசித்திர தீர்ப்பு!

கே. சந்துருமேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சுவாமிநாதன்பற்றி திராவிடர் கழகத்தின் சார்பில் கட்டுரை வெளி

 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் (தமிழ்நாடு) இணைய வழிக் கூட்ட எண்: 6 🕑 2022-08-04T15:38
www.viduthalai.page

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் (தமிழ்நாடு) இணைய வழிக் கூட்ட எண்: 6

நாள்: 5.8.2022 வெள்ளிக்கிழமைநேரம்: மாலை 6.30 முதல் 8 மணி வரைதலைமை: சுப. முருகானந்தம் (மாநில துணைத் தலைவர்)வரவேற்புரை: மாரி கருணாநிதி (கலைத்துறை

நன்கொடை 🕑 2022-08-04T15:37
www.viduthalai.page

நன்கொடை

மதுரை நகர் வீ. இராமசாமியின் தாயாரும், இராசேசுவரியின் மாமியாரும் (நினைவு) வீரா சாமியின் துணைவியாருமான பகவதி அம்மாள் அவர்களின் (106) 4ஆம் நினைவு நாளில்

 வருந்துகிறோம் 🕑 2022-08-04T15:36
www.viduthalai.page

வருந்துகிறோம்

நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் திராவிடர் கழகத்தில் பெரியார் பெருந்தொண்டர் க. சண்முகம் அவர்களுடன் தன் வாழ்நாளெல்லாம் இணைந்து கழகப் பணியாற்றியவரும்.

ஈரோடு புத்தகத் திருவிழா- 2022 🕑 2022-08-04T15:35
www.viduthalai.page

ஈரோடு புத்தகத் திருவிழா- 2022

(05.08.2022 முதல் 16.08.2022 வரை) ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:

‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்?'  நூல் ஆய்வுக்கூட்டம் 🕑 2022-08-04T15:42
www.viduthalai.page

‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்?' நூல் ஆய்வுக்கூட்டம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக, எழுத்தாளர் ப. திருமாவேலன் அவர்கள் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை யென்றால் எவர் தமிழர்? ‘ என்னும் நூல்

 பகுத்தறிவு ஆசிரியர் அணியின்  மாநில தலைவர் வா.தமிழ் பிரபாகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ஆத்தூர் வே.தங்கவேல் அவர்களின் நூற்றாண்டு விழா அழைப்பிதழை வழங்கி மகிழ்ந்தார். உடன் வினோத் குமார், மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி (2.8.2022, பெரியார் திடல்) 🕑 2022-08-04T15:40
www.viduthalai.page
மருத்துவர் சாரவ் சிங்வி தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். (1.8.2022, பெரியார் திடல்) 🕑 2022-08-04T15:39
www.viduthalai.page

மருத்துவர் சாரவ் சிங்வி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். (1.8.2022, பெரியார் திடல்)

மருத்துவர் சாரவ் சிங்வி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். (1.8.2022, பெரியார் திடல்) • Viduthalai Comments

 பெரியார் கேட்கும் கேள்வி! (739) 🕑 2022-08-04T15:39
www.viduthalai.page

பெரியார் கேட்கும் கேள்வி! (739)

கடவுள் யோக்கியதை தான் என்ன? திருடனும் கடவுளைக் கும்பிடுகிறான். திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்?

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   கோயில்   சினிமா   நீதிமன்றம்   நரேந்திர மோடி   சிறை   பிரதமர்   திருமணம்   மாணவர்   பலத்த மழை   நடிகர்   திரைப்படம்   தண்ணீர்   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   சமூகம்   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   பாஜக   லக்னோ அணி   வெயில்   பயணி   விவசாயி   தொழில்நுட்பம்   திமுக   நோய்   மாவட்ட ஆட்சியர்   வைகாசி மாதம்   விமான நிலையம்   ஓட்டுநர்   ரன்கள்   வாரணாசி தொகுதி   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   வெளிநாடு   அணி கேப்டன்   டெல்லி அணி   வரலாறு   மாணவி   குற்றவாளி   பக்தர்   சைபர் குற்றம்   கடன்   தொழிலாளர்   காவல்துறை விசாரணை   வேட்புமனு   டெல்லி கேபிடல்ஸ்   திருவிழா   வாக்குப்பதிவு   பிரச்சாரம்   விளையாட்டு   மருத்துவர்   காவலர்   பேட்டிங்   முதலீடு   அம்மன்   கூட்டணி   ஹைதராபாத்   காவல்துறை கைது   எண்ணெய்   வாக்கு   நீதிமன்றக் காவல்   வழிபாடு   ஊடகம்   விண்ணப்பம்   வாலிபர்   லாரி   மொழி   மருந்து   சுகாதாரம்   வேட்புமனு தாக்கல்   ரிஷப் பண்ட்   பொருளாதாரம்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   மகளிர்   விஜய்   வருமானம்   வேட்பாளர்   சேனல்   தங்கம்   லீக் ஆட்டம்   இராமநாதபுரம் மாவட்டம்   தொண்டர்   மருத்துவம்   நேர்காணல்   திரையரங்கு   அர்ஷத்   உச்சநீதிமன்றம்   காங்கிரஸ் கட்சி   கட்டுமானம்   விமர்சனம்   சொத்து மதிப்பு   பிளே ஆப்   தனுஷ்   சான்றிதழ்   மைதானம்   இசை   சொந்த ஊர்  
Terms & Conditions | Privacy Policy | About us