சென்னை: இணையதளத்தில் வெளியாகும் தனிநபர் செய்திகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் பதிவிடும் செய்திகளை நீக்கச் சொல்வதிலும், அவர்களின் கணக்கு களை
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 20,408 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 20,958 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 54
சென்னை: ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு தொடர்பாக, தமிழ்நாட்டில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா
சென்னை; மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிர மணியன்
டெல்லி: ஓரினச்சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்பட பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து பரபரப்பு தீர்ப்புகளை வழங்கிய
சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் ரூ.1829 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில்
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி மாதந்திர மாமன்ற கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இருந்து, சொத்துவரி உயர்வுக்கு
சென்னை: இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை என்றும் ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என மலையாள மனோரமா விழாவில்
ஆம்பூர்: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவரை ஆம்பூரில் மத்திய உளவுத் துறை இன்று அதிகாலை அதிரடியாக கைது
திருவனந்தபுரம்: ராஜஸ்தானில் இருந்து 12சிறுமிகளை ரயிலில் கடத்தி வந்தது தொடர்பாக கேரள கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் அதிரடியாக கைது
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஆவடி: மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஆகஸ்டு1 முதல் 15 வரை 15 நாட்கள் பூந்தமல்லி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஆவடி காவல்துறை
மதுரை: நீர்நிலைகளை ஆக்கிரமிப்பாளர்கள் விஷயத்தில் தமிழகஅரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர் களுக்கு அரசு மாற்று
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 534 கிராமங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். மத்திய
load more