முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு அடுத்த மாதம் முதல் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார்
கரூர் எம். பி. ஜோதிமணி ஆடை கிழிக்கப்பட்ட சம்பவம் தொடரபாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு
வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர்கள் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று இல்லை என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம்
புதுக்கோட்டை மாவட்டம், அழகம்பாள்புரம், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ‘பச்சை பூமி’ சார்பில் ‘உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை’ முன்னிட்டு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொதுவிநியோகம் திட்டம் குறித்த, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் மற்றும் தன்னார்வ
கார்கில் போரில் பங்கேற்ற வீரர்களுக்கு புதுகை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கவுரவம் செய்யப்பட்டது. நடுங்கும் குளிரில் நாட்டின்
புதுதில்லி இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கணித சொற்பொழிவு மற்றும் பயற்சி முகாம் போஸ் அறிவியல் கழக
அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் இசைவு வழங்கும் திட்டத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 01.07.2022 முதல் கூடுதலாக 6
மணமேல்குடி அடுத்த ஆவுடையார்பட்டினத்தில் தொழிலதிபர் நிஜாமுகைதீன் என்பவரை கொலை செய்து 170 சவரன் நகை கொள்ளை அடித்த வழக்கில் ஒருவர் குண்டர் தடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நம்ம செஸ் நம்ம பெருமை,எனது குப்பை எனது பொறுப்பு, பிளாஸ்டிகை ஒழிப்போம் கையில் மஞ்சள் பையை எடுப்போம்
“தமிழகம் சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளது. இதனாலேயே இந்தியாவின் சதுரங்க சக்தியாக தமிழகம் விளங்குகிறது” என்று பிரதமர் மோடி
இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது என்ற முதல்வர் ஸ்டாலின், “செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்த பிரதமருக்கு நன்றி. இதுபோன்ற
44வது செஸ் ஒலிம்பியாட்போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று இரவு 7 மணி
load more