அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உணவுப் பொருள்கள் மீது போடப்பட்டுள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்ற 29ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்களுக்கு ஆறு நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபே கிரெடிட் கார்டுகளை யுபிஐ (UPI) நெட்வொர்க்குடன் இணைக்கும் பணியை ஓரிரு மாதங்களில் செயல்படுத்த உள்ளதாக NPCI அறிவிப்பு.
திருவாரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவரை ஆசிரியர்கள் தனிமைப்படுத்துவதாக தாய் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய கிரிப்டோகரன்சி மார்க்கெட் நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!
ஏழை எளிய மக்கள் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அல்லது திருவாரூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலைமை மாறி மயிலாடுதுறையில் உயர்தர சிகிச்சை பெற மாவட்ட
மொழிப் பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைப்பு மாணவர்களின் மொழி அறிவை பாதிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஜூன் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 1.7% ஆகக் குறைந்துள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நாளைய தினம் ஒளிப்பரப்பாகவுள்ளது.
இந்திய ரயில்வே தனியார் ஆப்ரேட்டர்களைக் கொண்டு ரயில்களை இயக்குவது குறித்த சந்தேகங்களுக்கு ரயில்வே அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதத்தில் ஈரோடு வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில்
புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 39-ம் ஆண்டு செடல் உற்சவத்தில் யமாஹா RX 100 பைக்கில் அமர்ந்து உலா வந்த விநாயகர் கடவுள்.
அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்த தனியார் மெட்ரிக் பள்ளி நிர்பந்தம் செய்ததுடன், மாணவனை பள்ளியில் இருந்து நீக்கிய சம்பவம்
load more