இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றார். பாராளுமன்றத்தை
29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ. தே. க. உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பு இலங்கையின் 8 ஆவது
சீனாவில் குற்றம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த கொசுவின் இரத்தத்தை ஆய்வு செய்து திருடனை போலீசார் கண்டுபிடித்த விசித்திரமான சம்பவம்
அமெரிக்கா, ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் இராணுவ தலைமையகமான பென்டகன் கூறும்போது, “ஹைப்பர் சோனிக் ஏவுகணையை
முன்னாள் அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுஜன பெரமுன கட்சியின்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் வண. ரத்கரவ்வே ஜினரதன தேரர். 2021ஆம் ஆண்டு சட்டவிரோதமாக
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ள காலி முதூற செயற்பாட்டாளர்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு கோட்டை பொலிஸார்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவே ஜினரத்ன ஆகியோருக்கு எதிராக பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹா அருகே 29 நாய்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தோஹா அருகே உள்ள தொழிற்சாலை பகுதியில்
இத்தாலி பிரதமர் மரியோ டிராகி பதவி விலகத் தீர்மானித்ததாக தெரியவருகிறது. ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவைப் சந்திக்கவுள்ளதாக இன்று வியாழக்கிழமை
உக்ரைனுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வது சிரியா நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. சிரியாவுடனான உறவை துண்டிப்பதாக உக்ரைன்
போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தேடப்பட்டு வரும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இரு சந்தேகநபர்கள்
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டக்குழுவினர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர். எதிர்காலத்தில் தங்கள்
மத்திய புலனாய்வு முகமையின் (CIA) தலைவர், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு சீனாவே பொறுப்பு என்று கூறியதுடன், அதிகக் கடனுள்ள சீன முதலீட்டில்
load more