குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது... குழந்தைகள் செய்யும் சிறு சிறு சேட்டைகளை, குறும்புத்தனங்களை படமெடுத்து, சமூக வலைதளங்களில் பலர் பதிவு
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். மகிந்த ராஜபக்சே பிரதமர்
இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ. பி. எஸ் தாக்கல்செய்த மனு மீதான வீசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதிமுக-வில் கிட்டத்தட்ட ஒருமாத காலமாக நீடித்துவந்த ஒற்றைத் தலைமை குறித்த விவகாரமானது, இறுதியாக பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம்
இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற வரலாறு காணாத விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின்
தெலங்கானா முதல்வரும், டி. ஆர். எஸ் கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ், ``பிரதமர் மோடியைப் போல திறமையற்ற பிரதமர் யாரும் இல்லை" எனச்
சீனாவை சேர்ந்த 33 வயது ஆண் ஒருவர், நீண்டகாலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிற்றுவலியோடு இவருக்கு சிறுநீரில் ரத்தமும் வெளியேறி
அதிமுக ஒற்றைத் தலைமை பஞ்சாயத்துக்கு மத்தியிலும், கடந்த ஆறு நாள்களாக வருமானவரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்
மகாராஷ்டிராவில் இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் சிவசேனா இரண்டாக உடைந்தது. சிவசேனாவில் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே 40
சென்னையை சேர்ந்த பாத்திமா (பெயர் மாற்றம்) என்பவர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 7- ம் தேதி புகார் அளித்தார். அதில், `தன்னுடைய 14 வயது மகள்,
கற்றலுக்கு வயது தடை இல்லை என்பார்கள். அதனை திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 53 வயது பெண் ஷீலா ராணி தாஸ் நிருபித்துள்ளார். கடந்த வாரம் திரிபுராவில் வெளியான
சென்னை, வானகரத்தில் இன்று நடைபெற்ற அ. தி. மு. க பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலராக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் அதிமுக-வில் தற்போது உட்கட்சி பூசல் பூதகரமாக வெடித்திருக்கிறது. பல்வேறு சலசலப்புகளுக்கு
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் 6 வயதான 'சீனோ' எனும் வெள்ளைப் புலி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இப்பூங்காவில் மொத்தம்
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 12 இடங்களில் நடந்த இந்த குண்டு வெடிப்பில்
load more