அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 2.34 மணியளவில் நிலநடுக்கம்
கர்நாடக மாநிலம் விஜயபுர மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், விஜயபுராவில் மிதமான நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது அதிருப்தியில் இருந்ததால் அவரை சுட்டதாக, கைதான டெட்சுயா யமாகாமி தனது வாக்குமூலத்தில்
சென்னை: கல்கிக்கான நன்றியை இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய செயல்பாட்டால் வெளிப்படுத்த வேண்டும் என பத்திரிக்கையாளர் சமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உடனடியாக எங்களது நிபந்தனைகளை ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
மறைந்த ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் இன்று டோக்கியோ கொண்டு வரப்பட்டது. எதிர்வரும் தேர்தலுக்காக ஜப்பான் நாட்டின் நாரா
கொடநாடு கொலை வழக்கில் தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை காவல்துறை 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் நேற்று (ஜூலை 08) நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில்மனு தாக்கல்
விவோ நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே மாளிகையை விட்டு தப்பியோடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த
அமர்நாத் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களின் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் நேற்று மேக
சென்னை: சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை
மும்பை: மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அசானா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மராட்டிய மாநிலத்தில் கடந்த சில
உலக நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் எந்த அளவுக்கு நடைமுறையில் உள்ளது என்று ஆராய்ந்து, ஆர்எஸ்எஃப் எனப்படும் எல்லையில்லா பத்திரிகையாளர்கள் (Reporters without
load more