திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளது.
ஏமனின் தெற்கு மாகாணமான அபியனில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சிமெண்ட் சாலை அமைத்த உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்
418 ஆண்டுகளுக்கு பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் மிகுந்த
வேலூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் காதலியை காதலனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவித்த அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய விண்ணப்பங்கள் பெறத் தொடங்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உடலுறவின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் 11 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி.
(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (06/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)
நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை சொன்ன காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்பட உள்ளது என முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்கட்டமாக அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது
இலங்கையில் இன்று அலுவலக நேர ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
load more