அ. தி. மு. க. பொதுக்குழு கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் நிர்வாகிகளுடன் பங்கேற்றார் .
தேனி மாவட்டத்தில் முதன் முறையாக அரசு அலுவலராக பணிபுரிந்த ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் மாமாவை கொலை செய்த வாலிபரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர் அணை நீர் மட்டம் 108 அடியாக குறைந்தது பாசனப்பகுதி விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்நாக்ஸ் வாங்கி வருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவனை கொலை செய்த அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
200 கோடி ரூபாய் மோடியில் தேனி மாவட்ட தனிப்படை போலீசாரிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
தேனியில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு 66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒற்றை தலைமை கோரிக்கையால் எழுந்த பரபரப்பான சூழலில் அ. தி. மு. க., பொதுக்குழு, செயற்குழுவில் இ. பி. எஸ்., ஓ. பி. எஸ் ஆகிய இருவரும் பங்கேற்றனர். அப்போது,
மத்தியில் ஆளும் பா. ஜ. க. கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அ. தி. மு. க பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறியதால் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பரபரப்பு
ஆரணி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணியில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.
load more