உசிலம்பட்டியில் பிறந்து சிலமணி நேரமே ஆன சிசுவை சாலையோரம் வீசிச் சென்ற அவலம் நடந்துள்ளது. நாய்கள் கடித்து சிதைந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு
திருப்பரங்குன்றத்தில் 38 நாட்களான கைக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நேற்று 14 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 257 பேரும், பெண்கள் 219 பேரும் உள்பட 476 பேருக்கு புதிதாக கொரோனா
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை
ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி செயல்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிவண்ணன் பேசினார். மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுதல்
ஆம்பூர் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த
நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு
கோத்தகிரி அருகே பெய்த கனமழையில் உருவான காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண் சடலமாக மீட்கப்பட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் பழுப்பு நிலக்கரியில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் ஆலை அமைய உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலியில்
நாமக்கல்லில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஜூலை 3-ந் தேதி ‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. நாமக்கல்லில்,
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக்கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் பொதுக்குழுக்
புதுக்கோட்டை லேணாவிலக்கில் அமைந்துள்ள மௌண்ட் சீயோன் செவிலியர் கல்லூரியில் 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலைஅரங்கில் மிகவும் சிறப்பாக
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்கள் களப்பயணமாக உழவர் சந்தைக்கு அழைத்துச்
கீழப்பழுவூர் பகுதி வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுக்காவுக்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான
புதுக்கோட்டை கூடல் நகரில் உள்ள மழலையர்களுக்கான ஈரோ கிட்ஸ் பள்ளியில் பரிசளிப்பு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தாளாளர் ஆர்எம்வீ. கதிரேசன்
load more