அதிமுக தலைமை பதவிக்கு ஓ. பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என தேனியில் பரவலாக போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கொலை வழக்கு குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு கும்பகோணம் போலீஸார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 29-ம்
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
திருத்துறைப்பூண்டி அருகே கோயில் திருவிழா தகராறில் மகனுக்காக, இளைஞர்கள் காலில் விழுந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். குற்றவாளிகளை கைது செய்யக்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சித்திரை மகாராஜபுரம் பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோவிலில், தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில், கோவில்களில்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார். திருவள்ளூர்
காவிரி விவகாரத்தில் ஆரம்பம் முதல் தடையாக இருப்பது கர்நாடகா அரசே என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்ட திமுக
ஜனாதிபதி யார் என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள் எனவும், பாஜகவில் 49% மேல் வாக்குகள் உள்ளது என்பதால், எதிர்கட்சிகள் குட்டிகர்ணம் போட்டாலும்,
விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கில், அவரது உடலில் உள்ள காயங்கள் அவரது மரணத்துக்கு காரணமில்லை என முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில்
கூடலூரில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒரு தரப்பிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக
அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் குடிக்காடு கண்மாயில் அதிகளவில் முறைகேடாக இருப்பாட்டு மண் எடுப்பதாக வந்த புகாரையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்டு
அரியலூரில் பிரபல உணவகத்தில் குழி பணியாரத்தில் இரும்பு பின் இருந்ததால் சாப்பிட்டவர் அதிர்ச்சி அடைந்தார். அரியலூர் ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர்
ஜெயங்கொண்டம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கி அரியலூர் மகிளா நீதிமன்றம்
load more