தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே கணவர் இறப்பில் சந்தேகம் மனைவி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பரிசளித்த ஆடம்பர சொகுசு பங்களாவில்தான் நயன் விக்கி இல்லற வாழ்க்கையைத் தொடங்கவிருக்கிறார்கள்.
தென்காசி மாவட்ட அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
கஞ்சிபுரம் அடுத்த சின்ன ஐயன்குளத்தில் நேற்று நள்ளிரவு எரிந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின் மாற்றி நிறுவும் பணியினை மின்வாரியம்
கடையம் உடையார் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் கால்நாட்டு மற்றும் காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற்றது.
ரயில்வே வாரிய தேர்வுகளுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தம்மம்பட்டி அருகே கோவில் வழிபாட்டுக்கு வந்தவர்களை தேனீக்கள் கொட்டியதால் பலருக்கு காயம் ஏற்பட்டது.
மின்சார வாகன தீ விபத்துகளுக்கு காரணம் அரசின் மெத்தனம் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய அறிவு இல்லாத நிறுவனங்கள் என்று ராஜீவ் பஜாஜ் குற்றம்
வந்தவாசியில் பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நூதன போராட்டம்
ஆரணி சமணர் கோயிலில் ஷேத்திர பாலகர் ஸ்தாபன விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
எருமப்பட்டி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைவழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 14 ல் நடைபெறவுள்ளது
திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி குறித்து தவறாக பேசியதற்கு பா. ஜ. க தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
load more