tnpolice.news :
கொலையாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த கும்பகோணம் தனிப்படை போலீசார் 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

கொலையாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த கும்பகோணம் தனிப்படை போலீசார்

தஞ்சை,ஜூன்.2-தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரப் புறப்பகுதியான மேலக்காவேரியில் 31.05.2022 செவ்வாய்கிழமை மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை சம்பவ வழக்கில்

கஞ்சா வேட்டையில் கடுமையான நடவடிக்கை, 42 குற்றவாளிகள் கைது! 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

கஞ்சா வேட்டையில் கடுமையான நடவடிக்கை, 42 குற்றவாளிகள் கைது!

சிவகங்கை :  தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திரு. இறையன்பு IAS அவர்களின், அருமையான பதிவு! 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

திரு. இறையன்பு IAS அவர்களின், அருமையான பதிவு!

சிவகங்கை :  இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை,  இயக்குவது நன்றாகத் தெரிகிறது. ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.! 

காவல் துறையினரின், மனிதநேயம் 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

காவல் துறையினரின், மனிதநேயம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  பழனி நகர் மதனபுரம் கார்த்திக் பள்ளி அருகில்,  மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த தாயுமானவர் வயது (70),  என்பவரை குளிக்க

தந்தையை கொன்று  புதைத்த வழக்கில், தலைமறைவாக இருந்த மகன் கைது 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

தந்தையை கொன்று புதைத்த வழக்கில், தலைமறைவாக இருந்த மகன் கைது

சென்னை :  சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் குமரேசன் (76),  ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவர், கடந்த 19-ந்தேதி

ஆட்டோ  ஓட்டுநர் அடித்துக்கொலை,  2 பேர் கைது 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

ஆட்டோ ஓட்டுநர் அடித்துக்கொலை, 2 பேர் கைது

சென்னை  :  சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை 4-வது யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (34), ஆட்டோ டிரைவர்.   கடந்த 30-ந் தேதி இரவு மோகன், தனது […]

சென்னை தலைமைச்செயலகம் அருகே ரபரப்பு! 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

சென்னை தலைமைச்செயலகம் அருகே ரபரப்பு!

சென்னை  :  சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில், நேற்று முதியவர் ஒருவர் திடீரென மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

ரூ.3 லட்சம் கொள்ளை,  காவல் துறையினரின் தீவிர விசாரணை! 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

ரூ.3 லட்சம் கொள்ளை, காவல் துறையினரின் தீவிர விசாரணை!

சென்னை :  சென்னை சேலத்தைச் சேர்ந்தவர் ஹமீது (25), இவர், சென்னை ராயப்பேட்டை, ஜான் ஜானிகான் தெருவில் தங்கி உள்ளார்.   நண்பருடன் சேர்ந்து சென்னையில்,  மீன்

மெட்ரோ ரெயில் நிலையத்தில்,  பயணி திடீர் பலி 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

மெட்ரோ ரெயில் நிலையத்தில், பயணி திடீர் பலி

சென்னை :   சென்னை திருவொற்றியூர், விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-வது தளத்தில், நேற்று பயணி ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து

தொடர் குற்ற செயலில், ஈடுபட்டு வந்த நபர்கள் கைது! 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

தொடர் குற்ற செயலில், ஈடுபட்டு வந்த நபர்கள் கைது!

தென்காசி :  தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மாரியப்பன்,  மற்றும்

சென்னை தலைமைச் செயலகம், அருகே பரபரப்பு! 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

சென்னை தலைமைச் செயலகம், அருகே பரபரப்பு!

சென்னை  :  சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில், நேற்று முதியவர் ஒருவர் திடீரென மண்ணெண்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

ரூ.1 கோடி  மதிப்புள்ள, செம்மரக்கட்டை கடத்தல் 4 பேர் கைது 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

ரூ.1 கோடி மதிப்புள்ள, செம்மரக்கட்டை கடத்தல் 4 பேர் கைது

சென்னை :   சென்னை திருவள்ளூர் மாவட்டம்,  திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சித்தூர் சாலையை சேர்ந்த வஜ்ஜிரவேலு, வனத்துறை அலுவலராக பணியாற்றி ஓய்வு

தவறி விழுந்த, நபர் பலி! 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

தவறி விழுந்த, நபர் பலி!

சென்னை : சென்னை ஜாம்பஜார், முனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (41),  அச்சகத் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் 2-வது

ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு, மர்ம நபருக்கு வலை 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு, மர்ம நபருக்கு வலை

சென்னை :  சென்னை திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள நெற்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட செக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (35),  இவருடைய தாய்

ஊழியரை தாக்கி ,பணம் பறித்த 3 பேர் கைது 🕑 Thu, 02 Jun 2022
tnpolice.news

ஊழியரை தாக்கி ,பணம் பறித்த 3 பேர் கைது

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு உளுந்தூர்பேட்டை,  பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (22), இவர் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள ஓட்டேரி விரிவு பகுதியில், 

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சினிமா   கோயில்   தேர்வு   திருமணம்   நடிகர்   சிகிச்சை   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   காவல் நிலையம்   பாஜக   திரைப்படம்   தண்ணீர்   பிரதமர்   புகைப்படம்   பலத்த மழை   மாணவர்   அரசு மருத்துவமனை   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயி   காவலர்   சவுக்கு சங்கர்   பயணி   போராட்டம்   ஓட்டுநர்   வெயில்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   படிக்கஉங்கள் கருத்து   தொழில்நுட்பம்   மாணவி   நோய்   உச்சநீதிமன்றம்   விளையாட்டு   மொழி   திமுக   ஆசிரியர்   விண்ணப்பம்   பாடல்   பக்தர்   சுகாதாரம்   காவல்துறை கைது   நேர்காணல்   வரலாறு   சைபர் குற்றம்   காவல்துறை விசாரணை   வாக்கு   தேர்தல் பிரச்சாரம்   வெளிநாடு   தொழிலாளர்   மருத்துவர்   குற்றவாளி   மருத்துவம்   கேப்டன்   தற்கொலை   தங்கம்   பேருந்து நிலையம்   போலீஸ்   வாக்குப்பதிவு   கூட்டணி   சான்றிதழ்   இந்து   கடன்   படப்பிடிப்பு   பிரேதப் பரிசோதனை   இசை   லக்னோ அணி   ரன்கள்   நகை   திரையரங்கு   வேலை வாய்ப்பு   விவாகரத்து   பேட்டிங்   தனுஷ்   கண்டம்   வாட்ஸ் அப்   வேட்பாளர்   காங்கிரஸ் கட்சி   தெலுங்கு   பேஸ்புக் டிவிட்டர்   இசையமைப்பாளர்   சைந்தவி   ஆங்கிலம் இலக்கியம்   லாரி   மதிப்பெண்   மருந்து   புத்தகம்   திரையுலகு   கொலை   சேனல்   ஜிவி பிரகாஷ்   சட்டவிரோதம்   மலையாளம்   தீர்ப்பு   உடல்நலம்   திருவிழா   போர்  
Terms & Conditions | Privacy Policy | About us