இசைஞானி இளையராஜா பற்றி நீங்கள் நம்பாவிட்டாலும் இது தான் நிஜம் என்கிறார்கள் ரசிகர்கள்.
பாப்பாரப்பட்டி அருகே பாரம்பரியம் மாறாமல் கலைகளுடன் ஸ்ரீ தல குண்டுமாரியம்மன் மண்டு திருவிழா கோலாகலமாக நடந்தது.
கடையம் அருகே ஒரே பதிவெண் கொண்ட இரண்டு சரக்கு லாரிகள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இரண்டு காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
விழுப்புரம்:- திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற இடத்தில் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றபோது, ஒரே
நெல்லிக்குப்பம் நகராட்சி வளாகத்தை தூய்மையாக பராமரிக்காத அதிகாரிகளுக்கு அமைச்சர் சி. வி. கணேசன் டோஸ் விட்டதால் பரபரப்பு நிலவியது.
சவுரவ் கங்குலி விரைவில் எம்பியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் அடுத்த பட இயக்குநரை மாற்றுமாறு தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சிம்பு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் யார் முதல்வர் என தெரியாத அளவிற்கு முதல்வரின் மகன் உதயநிதியை சட்டமன்றத்தில் புகழ்ந்து தள்ளுவது 23ம் புலிகேசியை பார்ப்பது போல் உள்ளதாக
இறுதிக்கட்டப்பணிகளை எட்டிய வெற்றியின் ஜீவி2 திரைப்படம்
2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்துடன் கீழே கிடந்த பர்சை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பாஜக பிரமுகர் மற்றும் அவரது மகனை போலீசார் பாராட்டினர்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
வேலூர் துப்பறியும் நாய் படை பிரிவில் கடந்த 11 வருடங்களாக பணியாற்றிய லூசி என்ற மோப்ப நாய்க்கு பனி நிறைவு பெறுவதால், அதற்கு கேக் வெட்டி பணி நிறைவு விழா
ஈரோடு ஆட்சியர் வாட்ஸ்-அப் எண்ணை ஹேக் செய்து பணம் கேட்டு எஸ். எம். எஸ் அனுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்த
load more