சென்னை காசிமேட்டில், மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்த போதிலும், பொதுமக்கள் அவற்றை வாங்கிச் சென்றனர். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடி
75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவரை பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கான 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பாதுகாப்புக்காக 2,500 போலீசார்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சி ஒரு ஆன்மீக விழா என்றும், அதில் அரசியல் நுழையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மடாதிபதி
இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் கடுமையான கொரோனா
இலங்கைக்கு இந்தியா மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை அனுப்பிவைத்தது. இந்தியா அனுப்பிவைத்த டீசல் இன்று கொழும்பு வந்தடைந்ததாக இலங்கை அரசு
அருணாச்சலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள கோல்டன் பகோடா பவுத்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
பெங்களூரில் இருந்து சண்டிகருக்கு ரயில் ரேக்குகளில் பேருந்துகளைக் கொண்டு சென்று ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது. பஞ்சாப் அரசு போக்குவரத்துக்
நாகப்பட்டினத்தில் அரசுப்பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். நாகபட்டினம் அவுரி திடலில் மதுபோதையில்
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினரைப் பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். 14 முறை சாம்பியனான இந்தோனேசிய
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை இணையதள பக்கத்தில் தடை
சேலம் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை திருடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து இஸ்ரேலிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை எனத் தமிழக நிதியமைச்சர்
குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் மருந்துத் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் கடுமையாகப்
load more