கடலூர்: என். எல். சி சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி கிராமத்தில் நில அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நில அளவீடு செய்ய வந்த
சென்னை: கடினமான நேரங்களில் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்ததால் தங்கம் வெல்ல முடிந்தது என்று நிகாத் ஜரீன் கூறியுள்ளார். 2 ஆண்டுகளில் எனது
சென்னை: பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். அனைத்து
சென்னை: தமிழிழ இனப்படுகொலைக்கான 13ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினாவில் 22ம் தேதி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் ஞாயிறு மாலை 4 மணிக்கு
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3பேர் உயிரிழந்தனர். பூ ஏற்றிக்கொண்டு சென்ற மினிசரக்கு
கொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரமேஷ் பதிரானா, விஜயதாசா ராஜபக்சே,
பஞ்சாப்: சரணடைய சிலவாரங்கள் அவகாசம் தரக்கோரி பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோத்சிங் சித்து மனு அளித்துள்ளனர். சாலை விபத்து வழக்கில் ஓராண்டு
ராஜஸ்தான்: ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக
டெல்லி: பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதம் 20-ம் தேதிக்குள் விசாரணை
டெல்லி:பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிக்கபட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு பதில் தர
சேலம்: ஓமலூர் அருகே புளியம்பட்டியில் வாகன சோதனையில் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில்
டெல்லி: பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு பதில்
டெல்லி : சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்ட நவஜோத் சிங் சிந்து கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. உடல்நிலையை காரணம் காட்டி சரணடைவதற்கு சில
சென்னை: மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30-ம் தேதியுடன் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2,500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும்
load more