பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஓக்ராவில், இளம் ஃபேஷன் மாடலான சித்ரா காலித், இளைய சகோதரர் ஹம்சா காலித் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி அணியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டு வீரர்கள் இருவர் தேர்வாகியுள்ளனர். இருவரும் எளிய பின்னணியில், தமிழ்நாடு
பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போரை கண்டால், துப்பாக்கி சூடு நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த உத்தரவானது, ராணுவ ஆட்சியை நோக்கி
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச்
பல பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. தலையிலும் முகத்திலும் ரத்தக் காயங்களைக் கொண்டவர்களையும் காண
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள இந்த தருணத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
கூகுள் நிறுவனம், இன்று (மே 11) முதல் கூகுளால் உருவாக்கப்படாத கால் ரெக்கார்டிங் செயலிகளை ப்ளேஸ்டோரில் அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
டாலர் கையிருப்பு குறைந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்துவிட்டதால், இலங்கையில் போராட்டங்கள் நடக்கின்றன. இலங்கையில் தற்போது
ஒரு வருடத்திற்கு முன்பு, இந்தியாவின் சில்லறை சந்தையில் கோதுமை மாவின் சராசரி விலை குவிண்டல் ஒன்றுக்கு 2880 ரூபாயாக இருந்தது. இன்று அது அதிகரித்து
புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், சாதிப் பெயர் சொல்லி நெருப்பில் தள்ளிவிட்ட 3 சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உட்பட 2
சென்னை மயிலாப்பூரில் வீடுகளை அப்புறப்படுத்தும் விவகாரம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டாலும் மக்களின் பதற்றம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
''குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல்சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலைப்பு, சட்டத்திற்கு மேல் ஒருவரும்
வன்முறையாளர்கள் மற்றும் சொத்துகளை சேதப்படுத்துவோரை கண்டதும் சுட பாதுகாப்பு படைகளுக்கும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
18 மாதங்களுக்கு முன்னர் 200 ரூபாய் இருந்த ஒரு கிலோ நூலின் விலை தற்போது 490 ரூபாயாக உள்ளது. கிட்டத்தட்ட 150% விலை உயர்ந்துள்ளது. இதனால் ஆயத்த ஆடைகளின்
"நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நான் அனைத்து
load more