சிவசேனா, பாஜக இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது. சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம்
சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழ் 52-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதியளித்த தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மிக பேரவை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் நன்றி
சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்ல அரசு பேருந்து ஒன்றில் பெண் ஒருவர், தனது மகளுடன் நேற்று மதியம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது,
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``பா. ஜ. க அல்லது ஆர். எஸ். எஸ் உடன் காங்கிரஸ்
சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா
தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ளது அந்தோணியார்புரம். ஊரைச் சுற்றி அடர்ந்து காணப்படும் பனை மரங்களே இந்த ஊரின் அடையாளம்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் சுபம் தீட்ஷித்(27). இவர், தான் வசித்த கட்டடத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து
மும்பையில் கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சி தாவூத் கூட்டாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்தது. இதைத்தொடர்ந்து அமலாக்கப்பிரிவு
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள முப்பதுவெட்டி கிராமத்திலிருக்கும் ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் ‘வேம்பரசு’ திருக்கல்யாண உற்சவ
திருமணஞ்சேரி அருள்மிகு கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ உத்வாகநாத சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமணஞ்சேரி
தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தாலம் ஸ்ரீ அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் தருமபுரம்
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை ஆதீனம் தலைமையில் இந்து
பூஜ்ஜிய எப். ஐ. ஆர் மூலம் ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்
load more