keelainews.com :
நெல் கொள்முதல் நிலையங்களை திடீரென மூடியதால் 1000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம். 🕑 Tue, 03 May 2022
keelainews.com

நெல் கொள்முதல் நிலையங்களை திடீரென மூடியதால் 1000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கட்டகுளம், முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் நிலையங்களை எந்தவித

சோழவந்தானில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு மரம் விழுந்து 3 பேர் படுகாயம். 🕑 Tue, 03 May 2022
keelainews.com

சோழவந்தானில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு மரம் விழுந்து 3 பேர் படுகாயம்.

மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு முள்ளிப்பள்ளத்தில், வீட்டின்மீது மரம் விழுந்து மூன்று பேர் படுகாயம் அரசு

தமுமுக சார்பில்ஏழை எளிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட 13 வகையான உணவு பொருட்கள் அடங்கிய 520 பைகளை வழங்கப்பட்டன… 🕑 Tue, 03 May 2022
keelainews.com

தமுமுக சார்பில்ஏழை எளிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட 13 வகையான உணவு பொருட்கள் அடங்கிய 520 பைகளை வழங்கப்பட்டன…

தமுமுக சார்பில்ஏழை எளிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட 13 வகையான உணவு பொருட்கள் அடங்கிய 520 பைகளை வழங்கப்பட்டன…குடியாத்தம் ஒன்றிய நகர தமிழ்நாடு

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியளித்த நகர்மன்றத் தலைவர் பொதுமக்கள் பாராட்டு. 🕑 Tue, 03 May 2022
keelainews.com

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியளித்த நகர்மன்றத் தலைவர் பொதுமக்கள் பாராட்டு.

உசிலம்பட்டி நாடார் தொடக்கப்பள்ளியில் 75 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை தாங்க உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் திருமதி சகுந்தலா

காட்பாடி அருகே ஓய்வுபெற்ற ஊழியர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு 🕑 Tue, 03 May 2022
keelainews.com

காட்பாடி அருகே ஓய்வுபெற்ற ஊழியர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிப்பேடு பகுதியை சேர்ந்தவர் சாலமன் (65) இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டிப்பேடு பஞ்சாயத்து அலுவலகத்தில்

சுறாக்கள் எப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டன என்பதை ஆராய்ந்த சுறாப்பெண், யுஜினி கிளார்க் பிறந்த நாள் இன்று (மே 4, 1922). 🕑 Wed, 04 May 2022
keelainews.com

சுறாக்கள் எப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டன என்பதை ஆராய்ந்த சுறாப்பெண், யுஜினி கிளார்க் பிறந்த நாள் இன்று (மே 4, 1922).

யுஜினி கிளார்க் (Eugenie Clark) மே 4, 1922ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஜப்பானிய அம்மாவுக்கும் அமெரிக்க அப்பாவுக்கும் பிறந்தவர். தனது 2 வயதிலேயே

பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் தீயணைப்புப் படையினர் – அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD). 🕑 Wed, 04 May 2022
keelainews.com

பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் தீயணைப்புப் படையினர் – அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD).

ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது. தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு

தென்காசி மாவட்டத்தில் ஈகை பெருநாள் சிறப்புத் தொழுகை; ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.. 🕑 Wed, 04 May 2022
keelainews.com

தென்காசி மாவட்டத்தில் ஈகை பெருநாள் சிறப்புத் தொழுகை; ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு..

தென்காசி மாவட்டத்தில் ஈகை பெருநாள் சிறப்புத் தொழுகை; ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.. தென்காசி மாவட்டத்தில் ஈகை பெருநாள் சிறப்பாக

ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள் இன்று (மே 4, 1912). 🕑 Wed, 04 May 2022
keelainews.com

ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள் இன்று (மே 4, 1912).

நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய

பாவூர்சத்திரம் அருகே இலவச கண்சிகிச்சை முகாம்;35 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு.. 🕑 Wed, 04 May 2022
keelainews.com

பாவூர்சத்திரம் அருகே இலவச கண்சிகிச்சை முகாம்;35 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் 35 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு

அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகளில் குவியும் மக்கள். 🕑 Wed, 04 May 2022
keelainews.com

அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகளில் குவியும் மக்கள்.

அட்சய திருதியை முன்னிட்டு நகை கடைகளில் மக்கள் இன்று காலை முதல் குடும்பத்தினருடன் சென்று தங்களுக்கு பிடித்த டிசைன்களில் நகைகளை தேர்வு செய்து

திருப்பரங்குன்றம் மலை மேல் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர். 🕑 Wed, 04 May 2022
keelainews.com

திருப்பரங்குன்றம் மலை மேல் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்றும் ஜக்காத் கொடுத்தும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். நோன்பில் இறுதியில் பிறை பார்க்கப்பட்டு

load more

Districts Trending
காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   நீதிமன்றம்   தேர்வு   சிகிச்சை   நடிகர்   திருமணம்   சமூகம்   கோயில்   நரேந்திர மோடி   காவல் நிலையம்   சிறை   மாணவர்   திரைப்படம்   பிரதமர்   பலத்த மழை   தண்ணீர்   புகைப்படம்   பாஜக   அரசு மருத்துவமனை   விவசாயி   பயணி   வெயில்   சவுக்கு சங்கர்   விமர்சனம்   விளையாட்டு   தொழில்நுட்பம்   படிக்கஉங்கள் கருத்து   உச்சநீதிமன்றம்   போராட்டம்   மாணவி   நோய்   பிரச்சாரம்   சுகாதாரம்   விண்ணப்பம்   மக்களவைத் தேர்தல்   லக்னோ அணி   மொழி   முதலமைச்சர்   பாடல்   மருத்துவம்   ரன்கள்   மாவட்ட ஆட்சியர்   வரலாறு   சைபர் குற்றம்   வெளிநாடு   திமுக   நேர்காணல்   பக்தர்   தேர்தல் பிரச்சாரம்   குற்றவாளி   வாக்கு   காவல்துறை விசாரணை   காவல்துறை கைது   தற்கொலை   மருத்துவர்   நகை   தங்கம்   புத்தகம்   தொழிலாளர்   இசை   கூட்டணி   படப்பிடிப்பு   வாக்குப்பதிவு   வேலை வாய்ப்பு   டெல்லி அணி   வெளிப்படை   மருந்து   சான்றிதழ்   விஜய்   திருவிழா   பேருந்து நிலையம்   வாட்ஸ் அப்   லாரி   தீர்ப்பு   வாரணாசி தொகுதி   பிரேதப் பரிசோதனை   ஆங்கிலம் இலக்கியம்   தனுஷ்   கமல்ஹாசன்   மன உளைச்சல்   திரையரங்கு   லீக் ஆட்டம்   கட்டணம்   கலவரம்   மதிப்பெண்   அரசியல் கட்சி   தெலுங்கு   பேஸ்புக் டிவிட்டர்   இசையமைப்பாளர்   கட்டுமானம்   தாயார்   கொலை   அம்மன்   கண்டம்   ஐபிஎல் போட்டி   பேட்டிங்   ஜிவி பிரகாஷ்   விக்கெட்   ஊடகவியல்  
Terms & Conditions | Privacy Policy | About us