மேட்ரிமோனியல் தங்களில் வரன் தேடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அதன் வழியே சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தமான திருமண
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்ட பங்கர்மாவ் பகுதியில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில், கடந்த சனிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில்
எலான் மஸ்க்கிடம் ட்விட்டரில் பலரும் கேள்வி கேட்பது வழக்கம். சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துமிருக்கிறார். முதலீடுகளை எப்படி மேற்கொள்வது என்பதே
வலது உள்ளங்கை அடிக்கடி மரத்துப்போகிறது. விரல்களை மடக்கினாலே ஒரு நிமிடத்தில் மரத்து விடுகின்றன. எனக்கு ரத்தச்சோகையும் உள்ளது. இடது உள்ளங்காலில்
ஆசியாவின் இரண்டு பெரிய பணக்காரர்களான கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி பல துறைகளில் தங்களின் வர்த்தகத்தைப் பெருக்கிவரும் நிலையில், தற்போது ஊடக
பாஜக-வில் தொடங்கி காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக போன்ற பெரிய கட்சிகளுக்காக பணியாற்றி, அக்கட்சிகளின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பெரும்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனக்கு சொந்தமான 14 ஏக்கர் விவசாய நிலத்தில் வெங்காயம், தக்காளி, பச்சை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள மதனஞ்சேரி குந்தன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி, பெயின்டர். இவரின் மனைவி ரோஜி. இந்த
கோவை சுகுணாபுரம் பள்ளி வாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறாடாவுமான எஸ். பி வேலுமணி கலந்து
தென் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக்கின் மணி மண்டபம் பராமரிப்பின்றி கிடக்கிறது.
கோழி இறைச்சியில் தயாரிக்கப்படும் ஷவர்மா உணவு வகை இப்போது பிரபலமாக உள்ளது. அந்த உணவு கேரள மாணவி ஒருவரின் உயிரை பறித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி
தமிழகத்தில் நேற்று கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் கிராம ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, புதிய
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அவற்றில் யு. பி. ஐ மூலமானப் பணப் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர், லாரி டிரைவராக இருக்கிறார்.
நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதுவும் மகாராஷ்டிராவில் வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக
load more