மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கான உறுதிமொழி மாறிய விவகாரத்தில் அக்கல்லூரியின் டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் கொள்முதல் நெல் மூட்டைகள் பாதுகாக்க குடோன் அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும்.
தச்சூரில் அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பாக்கம் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம் நகரம் 12-வது வார்டு திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் கே. ஐயப்பன் அறவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்ணமங்கலம் அருகே ராமசாணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
உழைப்பாளர் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில், அரியலூரில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்யக்கோரி நூதன முறையில் சுடுகாட்டில் போராட்டம் நடத்திய விவசாயியால்
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
‘வசுதைவ குடும்பகம்' பற்றி பேசும் உயரிய சிந்தனையை இந்தியா பெற்றுள்ளது. ஒட்டுமொத்த மனித சமூகம் மற்றும் உலக நாடுகளின் நலனில் இந்தியா அக்கறை
மாநில அளிவல் நடைபெற்ற திருக்குறள் குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை ஆட்சியர்
load more