பேருந்தில் பள்ளி மாணவர்களின் சாகச பயணம் அதிக மன உளைச்சலை அளிப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் கவலை.
தஞ்சை அருகே குடும்ப தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.1 கோடி 50 இலட்சத்தில் மின் தகன மேடை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ரேணுப்பிரியாவுக்கு வி. ஐ. பி., பாஸ் வழங்கப்பட்டதன் மூலம் நகராட்சி தலைவர் பிரச்னை
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது
அரியலூர்- ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை மந்தம் களையிழந்த வாரச்சந்தை.
தேனி மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் கிலோ 250 ரூபாயினை எட்டி உள்ளது. சில்லரையில் ஒரு பழம் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
வருஷநாடு அருகே நடந்த சாலை விபத்தில் பெண் போலீஸ்காரரின் கணவர் உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.750-க்கு விற்பனையானது.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் மே தினத்தை முன்னிட்டு எம்எல்ஏ ஏ. ஜி. வெங்கடாசலம் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில் டிஎஸ்பி உட்பட 4 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி உத்தரவு.
load more