சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர்
ராணிப்பேட்டை: தரமற்ற அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய கூட்டுறவு சங்க செயலாளர்கள், இணை பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவேரிப்பாக்கம்
சென்னை: மதிமுகவில் துரை வைகோவுக்கு பொறுப்பு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 3 மாவட்ட
கோவை: கோடநாடு வழக்கில் ஜெயலலிதா நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில்
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டது. மூதாட்டி காளியம்மாளிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2
நெல்லை: உவரி பகுதியில் தனக்கு 3 ஆவதாக பிறந்த பெண் குழந்தையை விற்ற தாய் தங்கசெல்வி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாய் தங்கசெல்வி, கேரள தம்பதி
சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண விவகாரத்தில் ரூ.1 லட்சம் நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். விக்னேஷ்
திருச்சி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தென்னிந்திய நதிகள்
லக்னோ: நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் வெளிநாட்டவராக கருதப்படுவீர்கள் என
மலப்புரம்: கேரளாவின் மலப்புரத்தில் இருந்து வயநாடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் மீது பாறை சரிந்து விழுந்து ஒருவர் பலியானார்.
பெரம்பலூர்: பெரம்பலூரில் விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில்
சென்னை: சிறையில் இருந்த தங்கமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது; உடனடியாக தி. மலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு
அரியலூர்: அரியலூர் நகராட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 50%-க்கும் குறைவான உறுப்பினர்கள் மட்டுமே வருகை
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து பெயர் பலகைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை கோரிக்கை விடுத்தார். பாரதிதாசன்
சென்னை: தனியார் மினி பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்படும் என சிவசங்கர் தெரிவித்திருக்கிறார்.
load more