ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகென் சர்க்கர் என்பரால் உள்ளூரில் நடத்தப்படும் ஆர்எஸ்எஸ் ஷாகாவின் வழியாகத்தான் பலரும் அனுமன்
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கிக்கு அருகிலுள்ள தாதா ஜலால்பூர் கிராமத்தில் இன்று (ஏப்ரல் 27) நடைபெறவுள்ள தர்ம சன்சத் மாநாட்டை தடுத்து நிறுத்த 144 தடை
உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட
பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று
இந்தியாவில் இருந்து சில உலகளாவிய நிறுவனங்கள் வெளியேறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
திப்பு சுல்தான் என்றவுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்து கிழக்கிந்திய கம்பெனி படைகளை நடுங்க வைத்ததுதான் தான் நம் நினைவுக்கு வருகிறது. மத
திருமலை ஏழுமலையான் உட்பட பல கோவில்களில் தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் தயாரிக்கும் வேலையை ‘தணிகை கிராப்ட்’ என்ற நிறுவனம் மேற்கொண்டு
குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குஜராத்
சென்னையில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தவர் காவல்துறை சித்தரவதையால் மரணமடைந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்நிலையில்
இன்று (ஏப்ரல் 27), சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைப்பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில்
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல். ஐ. சி) பங்குகள் விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது. எல். ஐ. சியின் ஒரு
உத்தரபிரதேசம் அரசின் உத்தரவைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 6,000 க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் மத இடங்களில் இருந்து அகற்றப்பட்டன, மேலும் 30,000
மாற்று அரசியல் சக்தியின் சிந்தனை என்பது அரசாங்கத்தை மாற்றுவது அல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவது என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி
நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப், இந்தி தேசிய மொழி அல்ல என்றும், பாலிவுட் நடிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு
இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் நிறுவனம் தலையிட்டால், உரிய நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதன் உரிமையாளர் எலான்
load more