சபரிமலை கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என கேரள
நெல்லையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்திக்குத்து சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.
அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 அத்தியாவசிய பொருட்களின் ஜி. எஸ். டி வரியை 10 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்புப் பணி செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், பொதுமக்கள் கவனத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை
பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, சம்பா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட
தமிழகத்தில் நீடித்த நிலைத்த வளர்ச்சியை திராவிட மாடல் நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தவுள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் இரண்டே நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் சீனார்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விசாக்களையும் இந்திய அரசு ரத்து செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவோர் காலி மதுபாட்டில்களை
எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் சூறாவளிகாற்றுடன் பெய்த கனமழையினால் 10 ஆயரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால்
தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற திருவிழா மற்றும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
load more