இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராகிறார் டி.டி.வி. தினகரன். இந்திய
வால்பாறை அருகே ஒற்றை யானை விரட்டியதால் மாரடைப்பு ஏற்பட்டு வேட்டை தடுப்பு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி
வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து இளைஞர்கள் சுவிட் பீடா சாப்பிடுவதை தான் விரும்புவதாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் வாந்தியெடுத்து மயக்கமடைந்ததை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்பற்றாக்குறையை சமாளிக்க 3,000 மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர்
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
ஓசூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி
கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பேசினார்.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு சம்பவத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். நீலகிரி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்திருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாத்தூர் அருகே
தமிழ்நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து, ‘ஸ்வீட் பீடா’ சாப்பிடுவதை இளைஞர்கள் அதிகம் விரும்புவதாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஆரணி பகுதியில் தொடரும் மின்வெட்டு காரணமாக மின்சார அலுவலகத்தில் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதனால் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல்
load more