தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 2 ஆம் திருமணம் புரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தாகோத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு ஆலை
பான் மசாலா விளம்பர தூதுவர் பொறுப்பிலிருந்து விலகிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொகுதியிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக தற்போதைய அரசு புகார் தெரிவித்துள்ளது.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து டிப்பம் டப்பம் என்ற 3 வது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தது மிக பெரிய பாக்கியம்! - இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவேட்டில்
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் விடுதியில் இரிடியம் என செங்கலை கொடுத்து 30 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார்
பெரியபாளையத்தில் ஆன்லைனில் கடன் தருவதாக கூறி ஏமாற்றியதால் தனியார் நிறுவன ஊழியர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் கனவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே. ஜி. எப் 1 மற்றும் 2 -ல் ஹீரோ யாஷ்க்கு அம்மாவாக நடித்த நடிகை அர்ச்சனா ஜோய்ஸின் டிரெண்டிங் புகைப்படங்களை பார்த்து ராக்கி பாயோட அம்மாவா நடிச்சவங்களா
load more