சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை
சென்னை: மத்திய அரசு பணிகளில் ஓ. பி. சி. பிரிவினருக்கு பதவி உயர்வு அளிக்க கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். பதவி உயர்வில் ஓ. பி. சி.
ராமநாதபுரம் : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை
வேலூர்: வேலூர் அருகே செதுவாலை பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களுருவில் இருந்து ரூ.5
சென்னை: அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் எனது ஈஸ்டர் வாழ்த்துக்கள் என ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார். நல்லிணக்கம், வெற்றி, மகிழ்ச்சியை
டெல்லி: டெல்லி கிரீன் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள உப்ஹார் திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உப்ஹார் திரையரங்கில் ஏற்பட்ட தீயை 5
மும்பை: இந்திய அணிக்குள் நுழைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், இது அதன் ஒரு படி என அதிரடி வீரர் தினேஷ்
டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஏப்.21, 22 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையே
சென்னை: கெயில் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக முதலமைச்சர் மு. க.
சென்னை: சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தென்
இராணிப்பேட்டை: அரக்கோணத்தில் போலி ஆவணத்தை பயன்படுத்தி நிலத்தை விற்பனை செய்த சார் கருவூல கணக்காளர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது
சென்னை: சென்னையில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் சிறுவனை அடித்த 3 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 ஆசிரியைகளையும்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய் பொடியை தூவி மர்ம நபர் ஒருவர் நகையை பறித்து சென்றுள்ளார்.
நெல்லை: மானூர் அருகே நாஜ்சான் குளத்தில் நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆழ்குழாய் கிணறு தோண்டுவதில் ஏற்பட்ட நிலத்தகராறில் 3
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம்
load more