தென் கிழக்கு டெல்லியில் ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 13பேர் படுகாயம் அடைந்தனர். தென்கிழக்கு டெல்லியின் ஜாமியா பகுதியில்
சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று பூ பல்லக்கில் எழுந்தருளி மீனாட்சியம்மன் அருள்பாலிக்க, பிரியாவிடையுடன், சொக்கநாதர் தங்க அம்பாரியுடன்
தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் சுமார் 400 விசைப்படகுகளையும் மீனவர்கள் கரை ஒதுக்கியுள்ளனர்.
சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த ஐந்து வருடமாக பயணிகளின் ஆயிரக்கணக்கான செல்போன்களை திருடி வந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாநகர
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரில், பாஜக சார்பில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர்
குஜராத் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான இந்திரனில் ராஜ்குரு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். பிரதமர் மோடியின்
சென்னை பாடி படவட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (41). இவர் மதுரவாயல் அருகே வானகரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,000-ஐ தாண்டியது. உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. இந்நிலையில், நகை
அருணாச்சல பிரதேச மாநிலம் பாங்கினில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை
மதுரை சித்திரை திருவிழாவில் பச்சை பட்டுடுத்தி தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்
இந்தியாவிடம் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய எகிப்து நாடு முடிவெடுத்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் ஒரே நாளில் முட்டை விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய
உக்ரைன் தலைநகர் கீவ்–ஐ சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 900 பொது மக்கள் சடலமாக கிடப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும்
load more